திருகோணமலையில் பஸ் விபத்து – 14 பேர் மருத்துவமனையில் அனுமதிதிருகோணமலையில் பஸ் விபத்து – 14 பேர் மருத்துவமனையில் அனுமதி
சேருநுவர பொலிஸ் பிரிவில் சேருநுவர-கந்தளாய் வீதியில் சேருநுவரவில் உள்ள கல்லாறு இராணுவ முகாமுக்கு முன்னால் உள்ள வளைவுக்கு அருகில் இன்று (20) காலை காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானது. நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பஸ் வீதியை [...]