Month: December 2024

மாவீரர் நாள் நினைவேந்தலில் விடுதலைப் புலிகளின் சின்னங்கள்மாவீரர் நாள் நினைவேந்தலில் விடுதலைப் புலிகளின் சின்னங்கள்

வடக்கில் நடைபெற்ற 244 மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளில் 10 இடங்களில் விடுதலைப் புலிகளின் சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த நவம்பர் மாதம் 21 [...]

யாழில் இளம் தாய் திடீர் மரணம்யாழில் இளம் தாய் திடீர் மரணம்

யாழ்ப்பாணத்தில் திடீர் சுகயீனம் காரணமாக இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் திடீரென உயிரிழந்த சம்பவம்துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியாலைப் பகுதியில் திருமணம் செய்து 5 மற்றும் 3 வயது பிள்ளைகளின் தாய் ஒருவர் சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை [...]

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடக அடக்குமுறைகளில் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அதேபோன்று அரசாங்கம் தேர்தல் மேடைகளில் கூறியது போல் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மக்களுக்கு சார்பான இணக்கப்பாடாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் [...]

சாதாரணதர பரீட்சைக்கான விண்ணப்ப காலம் நீடிப்புசாதாரணதர பரீட்சைக்கான விண்ணப்ப காலம் நீடிப்பு

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி, டிசம்பர் 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கடந்த நவம்பர் 05ஆம் திகதி முதல் நவம்பர் 30 ஆம் திகதி [...]

40% வரை மின்சாரக் கட்டணத்தை குறைக்க வேண்டும்40% வரை மின்சாரக் கட்டணத்தை குறைக்க வேண்டும்

தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக நீர்மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து அதிக அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக மின்சார சபை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, நேற்று (01) நாட்டில் மொத்த [...]

வவுனியாவில் வெட்டி கொலை – சந்தேகநபர் கைதுவவுனியாவில் வெட்டி கொலை – சந்தேகநபர் கைது

வவுனியா, சேமமடு, இளமருதங்குளம் பகுதியில் நேற்று மாலை வாளால் வெட்டி ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் ஓமந்தைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இளமருதங்குளம் பகுதியில் பழைய பகை ஒன்றின் காரணமாக ஐந்து [...]

வல்வெட்டித்துறையில் தலைவரின் பிறந்த நாள் – 6 பேரிடம் விசாரணைவல்வெட்டித்துறையில் தலைவரின் பிறந்த நாள் – 6 பேரிடம் விசாரணை

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கடந்த 26ஆம் திகதி புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாளன்று முன்னிட்டு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கத்தின் [...]

யாழில் எரிவாயு சிலிண்டர் தாங்கிய வாகனத்தை முற்றுகையிட்ட மக்கள்யாழில் எரிவாயு சிலிண்டர் தாங்கிய வாகனத்தை முற்றுகையிட்ட மக்கள்

யாழ்.பருத்தித்துறை வியாபார நிலையங்களுக்கு லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர் தாங்கிய வாகனம் வந்தததையடுத்து, மக்கள் வாகனத்தை முற்றுகையிட்டுள்ளதால் அங்கு சற்று பதற்ற நிலை நிலவி வருகின்றது. இதேவேளை, மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் இடம்பெறுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இலங்கையில் [...]