Month: May 2024

பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைபல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பிரதேசங்களில் வௌ்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, தெதுரு ஓயா, மஹா ஓயா, அத்தனகலு ஓயா, களனி கங்கை, பெந்தர கங்கை, கிங் கங்கை, நில்வலா கங்கை, கிரம ஓயா, [...]

யாழ் தாவடியில் இளம் குடும்பப் பெண் மர்ம மரணம்யாழ் தாவடியில் இளம் குடும்பப் பெண் மர்ம மரணம்

யாழ்ப்பாணம் – தாவடி பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் வியாழக்கிழமைசடலமாக மீட்கப்பட்டுள்ளார். காளி கோவில் வீதி, தாவடி தெற்கு பகுதியைச் சேர்ந்த ஜென்சியா சிவசூரியன் (வயது 31) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் கணவரும் [...]

பிரித்தானிய நகரமொன்றின் முதல்வராக இலங்கை தமிழர்பிரித்தானிய நகரமொன்றின் முதல்வராக இலங்கை தமிழர்

பிரித்தானியாவில் உள்ள நகரம் ஒன்றின் புதிய முதல்வராக இலங்கை தமிழர் ஒருவர் பதவியேற்றுள்ளார். தொழில் கட்சியின் உறுப்பினரான இலங்கை தமிழர் இளங்கோ இளவழகன் இப்ஸ்விச் (Ipswich) மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்ட நிலையில் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் கருத்து [...]

அடுத்த சில நாட்களில் மழை – காற்று மேலும் அதிகரிக்கும்அடுத்த சில நாட்களில் மழை – காற்று மேலும் அதிகரிக்கும்

இலங்கையிலும் சூழவுள்ள கடற்பகுதிகளிலும் விருத்தியடைந்து வருகின்ற பருவப் பெயர்ச்சிக்கு முந்தைய நிலை காரணமாக அடுத்த சில நாட்களில் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, [...]

18 வயதான காதலனை கடத்திய 17 வயது பெண் கைது18 வயதான காதலனை கடத்திய 17 வயது பெண் கைது

முச்சக்கரவண்டியில் 18 வயது இளைஞனைக் கடத்திச் சென்ற சந்தேகத்தின் பேரில் 17 வயதுடைய இளைஞனின் காதலி மற்றும் அவரது தந்தையை அகலவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்றுமுன்தினம் (16) பிற்பகல் மஹகம பொலேகொட பிரதேசத்தில் வசிக்கும் இந்த இளைஞன் முச்சக்கரவண்டி பழுதுபார்ப்பதற்காகச் [...]

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அவசர அறிக்கைவளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அவசர அறிக்கை

இலங்கையிலும் சூழவுள்ள கடற்பகுதிகளிலும் விருத்தியடைந்து வருகின்ற பருவப் பெயர்ச்சிக்கு முந்தைய நிலை காரணமாக அடுத்த சில நாட்களில் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு வானிலை [...]

கோட்டாபயவிற்கு உயர்நீதிமன்றம் அழைப்பாணைகோட்டாபயவிற்கு உயர்நீதிமன்றம் அழைப்பாணை

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவின் விடுதலை தொடர்பில் நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அழைப்பாணை வௌியிடுமாறு உயர் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது. கடந்த 2000 ஆம் [...]

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழைநாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் பல மாகாணங்களில், பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை [...]

பட்டப்பகலில் கடத்தப்பட்ட மாணவி – இராணுவ சிப்பாய் உட்பட 4 பேர் கைதுபட்டப்பகலில் கடத்தப்பட்ட மாணவி – இராணுவ சிப்பாய் உட்பட 4 பேர் கைது

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிவிட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த 16 வயதுடைய பாடசாலை மாணவியை கடத்த முயன்ற சந்தேகத்தின் பேரில் நான்கு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தல் சம்பவம் தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் 119 [...]

விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவி பலிவிபத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவி பலி

தியத்தலாவை ஃபொக்ஸ் ஹில் கார் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவி நேற்று (15) இரவு உயிரிழந்தார். அவர் பதுளை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தியத்தலாவை [...]