Month: May 2024

யாழ் பல்கலையில் வேலை செய்யாத ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கிய துணை வேந்தர்யாழ் பல்கலையில் வேலை செய்யாத ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கிய துணை வேந்தர்

வருடக்கணக்காக தனக்கு தரவேண்டிய கொடுப்பனவையே பலமுறை கேட்டும் தராத யாழ் பல்கலைக்கழக துணை வேந்தரும் நிதியாளரும், வேலையே செய்யாத தமது ஊழியர்களுக்கு திறைசேரியின் பணிப்பை மீறி சம்பளம் வழங்கிய காரணம் என்ன? கேட்கின்றார் ஒரு நட்டமடைந்தவர். டீல் தான். மக்களின் வரிப்பணம் [...]

உலக புகழ்பெற்ற ‘கபோசு’ நாய் மரணம்உலக புகழ்பெற்ற ‘கபோசு’ நாய் மரணம்

உலக புகழ்பெற்ற மீம்ஸ் நாயாகப் பலரின் கவனத்தைப் பெற்ற கபோசு உடல்நலக்குறைவால் உயிரிழந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு இந்த நாயை ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். அப்போது, 2010 ஆம் [...]

யாழில் ரோலுக்குள் இருந்த கறல் பிடித்த கம்பியாழில் ரோலுக்குள் இருந்த கறல் பிடித்த கம்பி

யாழ்ப்பாணம், மருதனார்மடம் சந்தியில் உள்ள வெதுப்பகத்தில் வாங்கிய ரோலுக்குள் சுமார் 4 இஞ்சி அளவிலான கறல் பிடித்த கம்பி காணப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று வெள்ளிக்கிழமை மாலை உறவினர் வீட்டுக்கு கொண்டு செல்வதற்காக குறித்த வெதுப்பகத்தில் ஒருவர் 80 ரூபா [...]

யாழ் போதனா மிக விரைவில் தேசிய வைத்தியசாலையாக மாறும்யாழ் போதனா மிக விரைவில் தேசிய வைத்தியசாலையாக மாறும்

வட.மாகாணத்தில் உயர்தர சுகாதார சேவையை உறுதி செய்யும் வகையில் யாழ்ப்பாண வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்தில் உறுதியளித்தார். கராப்பிட்டிய வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். யாழ்ப்பாண [...]

இலங்கையின் பல பகுதிகளில் மின்தடைஇலங்கையின் பல பகுதிகளில் மின்தடை

சீரற்ற காலநிலையினால் இலங்கையில் 431, 500 பேர் மின் தடை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மின் தடை தொடர்பில் நாளாந்தம் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதால், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மீள பதிலளிக்க முடியாத நிலை [...]

இன்றைய வானிலை – 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைஇன்றைய வானிலை – 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், மற்றும் தென் மாகாணங்களில்அவ்வப்போது மழையோ அல்லது [...]

மர்மமான முறையில் இரு இளைஞர்கள் உயிரிழப்புமர்மமான முறையில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

தொம்பே, மல்வான மாயிவல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் வயல் ஒன்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் 18 மற்றும் 29 வயதுடைய ரம்பொட, நாவலதென்னவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொம்பே, மல்வான மாயிவல பிரதேசத்தில் [...]

சற்றுமுன் விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கைசற்றுமுன் விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

பலத்த மழைவீழ்ச்சி, கடும் காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் தொடரிபில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இதன்படி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் செயற்படும் மீனவ மற்றும் கடல்சார் சமூகத்தினர் மிகவும் [...]

பலத்த காற்று தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைபலத்த காற்று தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகரிப்பதன் காரணமாக அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, மேல், [...]

நிலச்சரிவில் சிக்கி 100 க்கும் அதிகமானோர் பலிநிலச்சரிவில் சிக்கி 100 க்கும் அதிகமானோர் பலி

பப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. என்கா என்ற மாகாணத்தில் உள்ள கிராமத்தில் ஏற்பட்டுள்ள இந்த பயங்கர நிலச்சரிவில் பலர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலச்சரிவில் 6 கிராம மக்கள் [...]